2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால்.. தங்க நகைகடன் குறித்து சூப்பர் அறிவிப்பு!
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
RBI Rules : ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது. 17 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கோப்பையை வெல்லும் கனவு இன்னும் ஒரு அடி தூரத்தில் தான் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆர்சிபி செய்த சாதனைகள் எத்தனை தெரியுமா?
தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவரை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (CHO) நியமித்ததற்காக வைரலாகி வருகிறது.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வேரோடு பிடுங்கிவேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது.
நீலகிரியில் கொட்டித்தீர்த்த மழை சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் பொதுமக்கள் அவதி | Nilgiris Rain
தங்க நகை கடன் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்க - CM MK Stalin கடிதம் | Gold Loan Rules 2025 | DMK
உயிரை பணயம் வைக்கும் அதிகாரிகள் மின்சாரம் சரி செய்யும் பணி தீவிரம் | Nilgiris Rain | Ooty News Today
Printer-க்குள் மறைத்து வைத்த லஞ்ச பணம்? - RTO Officeல் நடந்த அதிரடி Raid | Coimbatore RTO Check Post
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதோடு குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் கோப்பை வெல்லும் கனவு RCB ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
Cyclone Alert In Bay of Bengal: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. விரைவில் புயல்? | Storm Warning
வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளித்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் விளையாடி தான் 5 முறையும் கோப்பையினை வென்றுள்ளது மும்பை அணி. முன்னதாக 4 முறை எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி விளையாடியுள்ள நிலையில் 4 முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
Ramanathi Dam Water Level Today | ராமநதி அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு | Nellai Rain
"எங்க கிராமத்தில் அடிப்படை வசதி இல்லை" ஆட்சியர் அலுவலகத்திற்கு படை எடுக்கும் மக்கள்|Karur News Today
சூறைக்காற்றுடன் மழை.. வீட்டின் மேற்கூரைகள் பறந்தன | Coimbatore Rain | Valparai News Today | Weather
பாகிஸ்தானுடன் ரகசிய உறவு.. கைதான CRPF அதிகாரி.. ஆக்ஷனில் இறங்கிய NIA | India Pakistan | CRPF Jawan
Fine on Zomato | தரமற்ற உணவு தயாரிப்பு.. Zomato மீது பறந்த உத்தரவு | Chennai Consumer Court | ஜோமாடோ
TN Rayja Sabha Election 2025: மாநிலங்களவைத் தேர்தல் நடத்துவதற்கான அதிகாரியை நியமித்தது தேர்தல்ஆணையம்
வீட்டு கூரையை பந்தாடிய ஒற்றை காட்டு யானை | Kumudam News
சேகர்ரெட்டியை கதறவிட்ட IRS அதிகாரி! விஜய்யின் தளபதியாகும் அருண்ராஜ்? தவெகவில் முக்கிய பொறுப்பு?
Indigo Flight Nose | நடுவானில் உடைந்த விமானத்தின் மூக்கு..! ஆபத்திலும் உதவாத Pakistan..! | Hailstorm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore
ஜோரான காற்றால் கட்டிடத்தின் மேற்கூரை பறந்தது | Kumudam News