K U M U D A M   N E W S
Promotional Banner

"மக்களின் குறைகளை கேட்டறிய உதவி மையம்" - அமுதா IAS | Kumudam News

"மக்களின் குறைகளை கேட்டறிய உதவி மையம்" - அமுதா IAS | Kumudam News

4 IAS அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் | Kumudam News

4 IAS அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் | Kumudam News

காவல் துணை ஆணையர் விவகாரம் பெண் அளித்த புகாரால் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு | Kumudam News

காவல் துணை ஆணையர் விவகாரம் பெண் அளித்த புகாரால் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு | Kumudam News

விசாரணையில் தொய்வு..ரிதன்யாவின் தந்தை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு

ரிதன்யா வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.

பும்ரா ரிட்டன்.. டிங் டாங் பெல் அடித்த சச்சின்: தொடங்கியது லார்ட்ஸ் டெஸ்ட்!

லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 10, 2025) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.

5 IAS அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

5 IAS அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் உயிரிழப்பு - வேன் ஓட்டுநர் அதிரடியாக கைது | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் உயிரிழப்பு - வேன் ஓட்டுநர் அதிரடியாக கைது | Kumudam News

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

"IAS அதிகாரி நீதிமன்றத்தை விட மேலானவரா?" | Kumudam News

"IAS அதிகாரி நீதிமன்றத்தை விட மேலானவரா?" | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகம் அருகே வாகனம் மோதி பெண் பலி | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகம் அருகே வாகனம் மோதி பெண் பலி | Kumudam News

அரங்கனிடம் அட்டூழியம்.. அறிவாலயத்தில் அடி.. ஸ்ரீரங்கம் திமுக பிரமுகருக்கு அதிர்ச்சி | Kumudam News

அரங்கனிடம் அட்டூழியம்.. அறிவாலயத்தில் அடி.. ஸ்ரீரங்கம் திமுக பிரமுகருக்கு அதிர்ச்சி | Kumudam News

நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News

நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News

தமிழிசைக்கு அனுமதி, எனக்கு இல்லையா? செல்வப்பெருந்தகை அதிருப்தி

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

‘பறந்து போ’ Vs ‘3HK’ வசூல் நிலவரம்.. வெளியான தகவல்

‘பறந்து போ’, ‘3BHK’ ஆகிய படங்களின் முதல் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

'ROOT' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி தரும் அபார்ஷக்தி குரானா!

Verus Productions நிறுவனம் தயாரித்து வரும் 'ROOT – Running Out Of Time' என்னும் Sci-Fi க்ரைம் த்ரில்லர் திரைப்படம் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி மரியாதை!

அரசுமுறைப் பயணமாக ஆப்ரிக்க நாடான கானாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, வரலாற்றுச் சுற்றுப்பயணத்தின் நினைவாக கானா அரசு அவருக்கு நாட்டின் உயரிய தேசிய விருதான “Order of the Star of Ghana” விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

விமானத்தில் வனவிலங்கு கடத்தல்: சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை!

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்| Kumudam News

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்| Kumudam News

மின் அலுவலக மின் மாற்றியில் தீ விபத்து | Koyambedu | Kumudam News

மின் அலுவலக மின் மாற்றியில் தீ விபத்து | Koyambedu | Kumudam News

அஜித்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கும் விஜய்.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு!

எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் ஆபீசில் வெடிகுண்டு...? மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்??

கலெக்டர் ஆபீசில் வெடிகுண்டு...? மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்??

கோவிலில் இருந்த சிவலிங்கம் சிலை உடைப்பு..இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் தம்பதி.. தாகத்தால் உயிரிழந்த சோகம்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி தாக்கத்தால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.