2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்
வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெகன்மூர்த்தியிடம் 3 மணி நேரமாக தீவிர விசாரணை | Kumudam News
8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் சிறுமியை தாக்கிய பெண் கைது
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகே தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை கண்டடுப்பு
கீழடி அகழாய்வு முடிவுகளை சில மனங்கள் ஏற்க மறுக்கின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கு ஜெகன்மூர்த்தியிடம் தீவிர விசாரணை | Kumudam News
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்
தைலாபுரத்தை முற்றுகையிட்ட அமைதிப்படை.. அதிரடிப்படை.. உளவுப்படை..! சைலண்டாக காய் நகர்த்தும் திமுக..?
2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றால், அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கு வெளிவந்த திடுக்கிடும் தகவல் | Kumudam News
ஏடிஜிபி ஜெயராம் அதிரடி சஸ்பெண்ட் | Kumudam News
நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கிய தூணாக விளங்கும் Unified Payments Interface (UPI) முறையில், இன்று (ஜூன் 17) முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் பண பரிமாற்றத்தை மிக விரைவாக மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
'உன் மாநிலத்திற்கே போ' என்று பெண் ஒருவரை பெங்களூரில் ரேபிடோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்நிலையத்தில் ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஆஜர் | Kumudam News
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி-ஐ சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை| Kumudam News
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி சிறையில் அடைப்பு| Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்குஏடிஜிபியிடம் விசாரணை | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கு FIR கூறுவது என்ன? முழு விவரம் | Kumudam News
கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல்.. ஜெகன் மூர்த்திக்கு தொடர்பா? பாதிக்கப்பட்ட குடும்பம் சொல்வது என்ன?
தைலாபுரம் தொடர்ந்து அறிவாலயம்..? தந்தை-மகன் மோதல் உச்சம்..! உதயநிதிக்கு செக்.. 2026ல் NO சீட்..!