மத்திய அரசின் புதிய முயற்சி: பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகளின் ஒத்துழைப்புக்கான குழு!
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
வண்டல் மண் அள்ளுவதில் முறைகேடு?.. வட்டாட்சியரிடம் கிராம மக்கள் வாக்குவாதம் | Tiruvannamalai | Soil
நகைக்காக கொல்லப்பட்ட மூதாட்டி.. போலீஸ் விசாரணை தீவிரம் | Nilgiris | Nellakotta | Police | Gold Theft
"மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்?" - இபிஎஸ் கடும் விமர்சனம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஓட்டல் அதிபரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை | Chennai Nunganbakkam Hotel ED Raid | Tamil News
ஜம்முவில் சேதமடைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்.. எப்படி நடந்தது?
டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அதன் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Chennai Rain Update | சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.