இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்?
இலங்கைக்குப் பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில், அதன் காலாவதித் தேதி முடிந்திருந்ததால், நெட்டிசன்கள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இலங்கைக்குப் பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில், அதன் காலாவதித் தேதி முடிந்திருந்ததால், நெட்டிசன்கள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் அடித்துக் கொ*ல!.. மரணத்திற்கு யார் காரணம்? | Pakistan | Imran Khan | CIA | PMModi
ஆப்கானிஸ்தான் மீது பாக்., ட்ரோன் தாக்குதல்.. | Pakistan drone attack | Afghanistan strike
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News
IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News
IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News
ஆபரேஷன் சிந்தூர்- 10 விமானங்களை இழந்த பாகிஸ்தான் பல | Kumudam News
பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை #indianarmy #pakistan #rajnathsingh #shorts
ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிப்பதாக சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.
புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
இந்தியா - பாக். போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு | Cricket | Kumudam News
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் திருடு போன கார்.. பாகிஸ்தான் எல்லையில் மீட்பு | Car Theft | TNPolice | KumudamNews
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.