Nellai Jahir Hussain மகன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ | Tirunelveli Murder Case | Zakir Hussain Son
நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேனின் மகன் இஜூர் ரஹ்மான் வெளியிட்ட வீடியோ
நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேனின் மகன் இஜூர் ரஹ்மான் வெளியிட்ட வீடியோ
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திவரும் நிலையில் வழக்கில் சிறுவனை கைது செய்து விசாரணை
சென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுபிடிக்கப்பட்டார்.
ரயிலை நிறுத்தும் Emergency Chain-ல் பையை தொங்கவிட்ட வடமாநில பயணி
எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து அனுரூப்பை கைது செய்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விசிகவினர் பேரணி
கட்டுப்பாட்டை மீறி காட்பாடிக்குள் நுழைந்த கனரக வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்
கரூர் ரெட்டிபாளையம் டாஸ்மாக்கில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினர்
தமிழக காவல்துறையில் பற்றாக்குறை என சொல்ல முடியாது, இருப்பவர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்.
கடந்த 18ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து திடீரென யாரிடமும் சொல்லாமல் வெளியேறி மின்சார ரயிலை பார்த்ததும் ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டதும் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் மீட்டரில் முழுமையாக சோதனை செய்து பார்த்தபோது அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே பல அபராதங்கள் உள்ளதாகவும் அதை சேர்த்து தான் கூறியதாக அதில் காவலர் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது
படியில் தொங்கிய படி பயணித்த மாணவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்டித்ததால் மாணவர்கள் வெறிச்செயல்
தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் எழுதிய பேப்பரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ரெட்டியாபட்டியில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் சுற்றிவளைத்தனர்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை தமிழகத்திற்குள் விட முயற்சி
ரவுடி ஜான் படுகொலை வழக்கில் 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை; மேலும் 7 பேருக்கு வலைவீச்சு
வழக்கம் போல் பள்ளிக்குச் கிளம்பிச் செல்வது போன்று செல்கின்ற காட்சிகள் பதிவாகி உள்ளது
ஈரோடு அருகே நசியனூர் பகுதியில் காரில் வந்த தம்பதிக்கு அரிவாள் வெட்டு
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவருக்கு உணவகத்தில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை என புகார்
மதுரை பாஜக செல்லூர் மண்டல ஓபிசி அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு