K U M U D A M   N E W S

மகாராஷ்டிரா பள்ளியில் விபரீதம்: 8-ஆம் வகுப்பு மாணவி 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில், 8-ஆம் வகுப்பு மாணவி, பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையத்தில் நகை திருட்டு வடமாநில பெண் சிக்கியது எப்படி? | Railway Theft | Kumudam News

ரயில் நிலையத்தில் நகை திருட்டு வடமாநில பெண் சிக்கியது எப்படி? | Railway Theft | Kumudam News

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள்..போலீசார் விசாரணை | Kumudam News

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள்..போலீசார் விசாரணை | Kumudam News

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இயற்பியல் ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடி அருகே அரசி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுத புகாரில் இயற்பியல் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக் வீட்டருகே இளைஞர் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரையில், வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புடவையால் ஏற்பட்ட வாக்குவாதம்.. திருமணத்துக்கு 1 மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

குஜராத்தில் திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மணப்பெண்ணை மணமகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு!" போலீஸ் அதிவேக நடவடிக்கை | Kumudam News

"கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு!" போலீஸ் அதிவேக நடவடிக்கை | Kumudam News

“திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் அதிரடி பாதுகாப்பு | Bomb Threat

“திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் அதிரடி பாதுகாப்பு | Bomb Threat

மெரீனா கடற்கரையில் இளைஞர் வெட்டிக் கொலை.. திருமணத்தை மீறிய உறவு காரணமா?

சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.