K U M U D A M   N E W S
Promotional Banner

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்...இருவருக்கு அரிவாள் வெட்டு..வீடியோ வெளியாகி அதிர்ச்சி

இளைஞர்கள் இரண்டு நபர்களை வெட்டிவிட்டு கத்தியுடன் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கவின் கொலை - 8 வாரங்களில் இறுதி அறிக்கை | kavin Case | Kumudam News

கவின் கொலை - 8 வாரங்களில் இறுதி அறிக்கை | kavin Case | Kumudam News

கடன் தொல்லையால் விபரீத முடிவு.. மூன்று குழந்தைகளை வெட்டி கொன்ற தந்தை தற்கொலை!

நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கிணற்றில் சடலமாக மீட்பு- தடயவியல் நிபுணர்கள் ஆய்வு!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பூட்டிய கிணற்றில் மாணவன் சடலம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!

திருப்பத்தூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியின் கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிபன் பாக்ஸை தொலைத்த சிறுமி.. தாய் திட்டியதால் விபரீத முடிவு!

தொலைந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டுதான் வீட்டிற்கு வர வேண்டும் என்று தாய் திட்டியதால் சிறுமி எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையின் போது உயிரிழந்த கைதியின் உடல் உடற்கூறாய்வு | Kumudam News

விசாரணையின் போது உயிரிழந்த கைதியின் உடல் உடற்கூறாய்வு | Kumudam News

தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கொள்ளையன் செய்த செயல்... சிசிடிவியை ஆய்வு செய்யும் போலீஸ் |

தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கொள்ளையன் செய்த செயல்... சிசிடிவியை ஆய்வு செய்யும் போலீஸ் |

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு | Kumudam News

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு | Kumudam News

ஆணவக் கொ*ல - சிபிசிஐடி விசாரணை தொடக்கம் | Kumudam News

ஆணவக் கொ*ல - சிபிசிஐடி விசாரணை தொடக்கம் | Kumudam News

கோவை அருகே கொடூரம்.. நண்பனை கொன்று புதைத்த மூவர் போலீசில் சரண்!

கோவை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர் மீது காரை ஏற்றி கொலை செய்த விவகாரம்: மேலும் ஒருவர் கைது

அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை.. திமுக கவுன்சிலர் பேரன் உட்பட 4 பேர் மீது வழக்கு!

சென்னையில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் பேரன் உள்ளிட்ட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பேருந்தில் நடத்துனரை சரமாரியாக தாக்கிய கும்பல்- சிசிடிவி காட்சி வைரல்

கல்லூரி மாணவியின் கணவன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தனது நண்பர்களோடு பேருந்தில் ஏறி நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளார்

சென்னையில் கார் மோதி மாணவர் உயிரிழப்பு- கொலையா? என விசாரணை

மாணவன் மீது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

மீண்டும் மீண்டும் காரை ஏற்றிய கொடூரன்…ஜம்மு காஷ்மீர் சம்பவத்தால் அதிர்ச்சி

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்

பெங்களூருவில் பரபரப்பு.. துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!

பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை சகோதரர்கள் கொ*ல 8 பேர் அதிரடி கைது | Kumudam News

புதுக்கோட்டை சகோதரர்கள் கொ*ல 8 பேர் அதிரடி கைது | Kumudam News

புதுக்கோட்டை சகோதரர்கள் கொ*ல தீவிர விசாரணையில் போலீஸ் | Kumudam News

புதுக்கோட்டை சகோதரர்கள் கொ*ல தீவிர விசாரணையில் போலீஸ் | Kumudam News

“வேற மாதிரி தொழில் செஞ்சதால கொன்னேன்”-அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் தொழிலாளி என்பதை மறைத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்

திட்டமிட்டு கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி...கள்ளக்காதலனை காட்டிக்கொடுத்த 3 வயது மகள்

கொலை செய்த தடையங்களை அழித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த கொலையாளி

மும்பையில் திரிஷ்யம் பட பாணியில் கொலை...கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவத்தால் பரபரப்பு

வீட்டின் கீழ் புதைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மனைவி, மகள் கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்...கடைக்கு சென்று திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்

மனைவி, மகள் கண்முன்னே கணவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் எஸ்பி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

காட்பாடியில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது...வெளியான அதிர்ச்சி பின்னணி

புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் அதிரடி காட்டிய பிரம்மபுரம் போலீசார்