K U M U D A M   N E W S
Advertisement

திருமண விழாவில் சோஃபா கவரால் மோதல்; தொழிலாளி நேர்ந்த கொடூரம்!

உத்தரப் பிரதேசதில் இருக்கைகள் மற்றும் சோஃபாக்களில் பயன்படுத்தப்பட்ட கவர்களின் நிறம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் என்னதான் நடக்குது?.. மோதிக்கொள்ளும் தலைவர்கள்... | Tirupati | Jagan Mohan Reddy | NCN

திருப்பதியில் என்னதான் நடக்குது?.. மோதிக்கொள்ளும் தலைவர்கள்... | Tirupati | Jagan Mohan Reddy | NCN

ஸ்ரீசத்யசாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு | PM Modi | Sri Sathya Sai Baba

ஸ்ரீசத்யசாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு | PM Modi | Sri Sathya Sai Baba

எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே வாலிபர் செய்த நூதனச் செயல்!

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் குளிப்பது போன்று ரீலிஸ் வெளியிட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் | PM Modi | Vande Bharat Train | Kumudam News

புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் | PM Modi | Vande Bharat Train | Kumudam News

மாஸ் காட்டும் பவன் கல்யாண் மூச்சு முட்டும் சந்திரபாபு நாயுடு | Chandrababu Naidu | Pawan Kalyan

மாஸ் காட்டும் பவன் கல்யாண் மூச்சு முட்டும் சந்திரபாபு நாயுடு | Chandrababu Naidu | Pawan Kalyan

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்.. மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசத்தில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பட்டியலினச் சிறுவனைத் தாக்கி, பேன்ட்டுக்குள் தேளை வைத்த ஆசிரியர்கள்.. 3 பேர் மீது வழக்கு!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டு வயது பட்டியலினச் சிறுவனைத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்க்களமாக மாறிய திருமண மண்டபம்.. சிக்கன் ஃப்ரைக்காக மோதிக்கொண்ட மணமகன் - மணமகள் வீட்டார்!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிக்கன் ஃப்ரை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் - மணமகள் வீட்டார் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.