K U M U D A M   N E W S

public

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

TN Govt | Diwali Bonus | பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு

TN Govt | Diwali Bonus | பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா.. கிராம மக்கள் மீன்களை பிடித்து உற்சாகம்

மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா.. கிராம மக்கள் மீன்களை பிடித்து உற்சாகம்

விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை; மக்களைக் கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதிகள் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல்: தவெக மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

விளம்பர மோகம் தலைக்கேறிய விடியா அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது - நயினார் நாகேந்திரன்!

சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே பாதை பிரச்சனை: மாணவர்களுக்கு வழிவிடாமல் அராஜகம்

பாதை பிரச்சனையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை கட்டைகளை கொண்டு தடுத்தும் கம்புகளை கொண்டு விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

பொதுமக்கள் நடத்திய போராட்டம்.. லடாக்கில் 144 தடை உத்தரவு | Ladakh | 144 | Indian Army | KumudamNews

பொதுமக்கள் நடத்திய போராட்டம்.. லடாக்கில் 144 தடை உத்தரவு | Ladakh | 144 | Indian Army | KumudamNews

உள்ளூர் மக்களுக்கு பட்டா இல்லை?. மக்கள் சாலை மறியல் | Kanchipuram | TNPolice | Protest | KumudamNews

உள்ளூர் மக்களுக்கு பட்டா இல்லை?. மக்கள் சாலை மறியல் | Kanchipuram | TNPolice | Protest | KumudamNews

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு: கோவை வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி! நேரில் ஆய்வு செய்த வானதி சீனிவாசன்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.

விஜய் மக்கள் சந்திப்பு – தவெகவினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

வத்தலக்குண்டு அருகே தென்னை நார் கழிவில் தீ விபத்து: 3 கி.மீ. சுற்றளவுக்குப் புகை மூட்டம்!

வத்தலக்குண்டு அருகே குவித்து வைக்கப்பட்ட தென்னை நார் கழிவில் திடீர் தீ விபத்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 மாதங்களில் 228 பேர் பலி! ரயில் தண்டவாளங்களில் நடமாட வேண்டாம் - தெற்கு ரயில்வே வேண்டுகோள்!

ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

தெருநாய் தொல்லை.. கமல் சொன்ன சிம்பிள் தீர்வு #KamalHaasan #streetdogs #MNM #TNGovt

தெருநாய் தொல்லை.. கமல் சொன்ன சிம்பிள் தீர்வு #KamalHaasan #streetdogs #MNM #TNGovt

காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்.. 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு | TNPolice | Arrest | TNGovt

காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்.. 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு | TNPolice | Arrest | TNGovt

ஆட்சியர் அலுவலகத்தில் பூதகுடி கிராம மக்கள் குடியேறும் போராட்டம் | Collector Office | TNPolice

ஆட்சியர் அலுவலகத்தில் பூதகுடி கிராம மக்கள் குடியேறும் போராட்டம் | Collector Office | TNPolice

ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு.. கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் | Pudukkottai | TNPolice

ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு.. கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் | Pudukkottai | TNPolice

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் தள்ளுமுள்ளு.. அலைக்கழிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு | CMMKStalin | DMK

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் தள்ளுமுள்ளு.. அலைக்கழிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு | CMMKStalin | DMK

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்.. 520 போலீசார் குவிப்பு | Vinayagar Chaturthi | TNPolice

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்.. 520 போலீசார் குவிப்பு | Vinayagar Chaturthi | TNPolice