K U M U D A M   N E W S

rahulgandhi

தமிழர் முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறது பாஜக- முதலமைச்சர் | CMMKStalin | Sudershanreddy | INDIA

தமிழர் முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறது பாஜக- முதலமைச்சர் | CMMKStalin | Sudershanreddy | INDIA

Sudershan Reddy Speech | தமிழகம் குறித்து சுதர்சன் ரெட்டி புகழாரம் | Congress | DMK | RahulGandhi

Sudershan Reddy Speech | தமிழகம் குறித்து சுதர்சன் ரெட்டி புகழாரம் | Congress | DMK | RahulGandhi

அமித்ஷாவின் ஜோசியம் எடுபடாது.. செல்வப்பெருந்தகை பதிலடி!

"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ரூ.6 கோடி மதிப்பிலான தங்கத்துடன் கையும் களவுமாக கைதான கர்நாடக எம்.எல்.ஏ | ED | Police | MLA | BJP

ரூ.6 கோடி மதிப்பிலான தங்கத்துடன் கையும் களவுமாக கைதான கர்நாடக எம்.எல்.ஏ | ED | Police | MLA | BJP

ஆளும் கட்சியின் தோல்வி பயம் வெளிப்படுகிறது.. செல்வப்பெருந்தகை பதிலடி!

அமித்ஷா பேசியிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படையை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் விபரீதம்.. காவலரை மோதிய ராகுல் காந்தியின் வாகனம்!

ராகுல் காந்தியின் பிரச்சார வாகனம் மோதியதில் ஒரு காவலர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடங்கியது இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் | I.N.D.I.A. | NDA | PMModi | RahulGandhi

தொடங்கியது இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் | I.N.D.I.A. | NDA | PMModi | RahulGandhi

உங்க ப்ரஸ்மீட் அப்புறம் தான் கேள்விகள் இன்னும் அதிகமாகுது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘வாக்கு திருட்டு’ புகார்களை கண்டு அஞ்சமாட்டோம்- தலைமை தேர்தல் ஆணையர்

“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் நீக்கம்: ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.