UP Train Accident: உத்தரபிரதேசம் ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணி... 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Uttar Pradesh Train Accident : உத்தரபிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரண தொகை குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.