K U M U D A M   N E W S

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ஆட்சி அமைக்கப்போவது யார்? | BJP | Congress | | Kumudam News

இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ஆட்சி அமைக்கப்போவது யார்? | BJP | Congress | | Kumudam News

பேனர் வைப்பதில் இரு கிராமத்தினர் இடையே பிரச்சினை | Banner Issue | Kumudam News

பேனர் வைப்பதில் இரு கிராமத்தினர் இடையே பிரச்சினை | Banner Issue | Kumudam News

மீட்பு பணியில் ராணுவத்தின் அதிநவீன வாகனம் | Rescue Mission Kumudam News

மீட்பு பணியில் ராணுவத்தின் அதிநவீன வாகனம் | Rescue Mission Kumudam News

உயரும் தங்கம் விலை..! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? | Chennai Gold Rate Today | Kumudam News

உயரும் தங்கம் விலை..! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? | Chennai Gold Rate Today | Kumudam News

‘கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது’- விஜய் பேச்சுக்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் பெண் VAO-வை தாக்கியவர் மீது குண்டாஸ் | Namakkal VAO Attack Issue | Kumudam News

நாமக்கல்லில் பெண் VAO-வை தாக்கியவர் மீது குண்டாஸ் | Namakkal VAO Attack Issue | Kumudam News

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் உடல்.. அத்தை மகனை கொலை செய்த இளைஞர்!

மூன்று வயது சிறுவனை கொலை செய்து, ரயிலின் கழிவறையில் உடலை வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.