K U M U D A M   N E W S

Bhavani River-ல் கரைபுரண்டோடும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Pillur Dam Flood

Bhavani River-ல் கரைபுரண்டோடும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Pillur Dam Flood

அதிகனமழையினால் நீலகிரியில் ரெட் அலர்ட்.. சுற்றுலாத்தலங்கள் மூடல்..!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி இளைஞர் கொடூர கொலை.. குற்றவாளிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் | Pollachi Murder | Coimbatore

பொள்ளாச்சி இளைஞர் கொடூர கொலை.. குற்றவாளிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் | Pollachi Murder | Coimbatore

Vellore Mini Lorry Accident | 3 டன் மாம்பழங்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து| Kumudam News

Vellore Mini Lorry Accident | 3 டன் மாம்பழங்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து| Kumudam News

சூறைக்காற்றுடன் கனமழை.. குமரி கடல் பகுதிக்கு ரெட் அலெர்ட் | Kanyakumari | Red Alert | Kumudam News

சூறைக்காற்றுடன் கனமழை.. குமரி கடல் பகுதிக்கு ரெட் அலெர்ட் | Kanyakumari | Red Alert | Kumudam News

முழு கொள்ளளவை எட்டும் பில்லூர் அணை..பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றம் | Pillur Dam | Bhavani River

முழு கொள்ளளவை எட்டும் பில்லூர் அணை..பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றம் | Pillur Dam | Bhavani River

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

சூறைக்காற்றுடன் மழை.. வீட்டின் மேற்கூரைகள் பறந்தன | Coimbatore Rain | Valparai News Today | Weather

சூறைக்காற்றுடன் மழை.. வீட்டின் மேற்கூரைகள் பறந்தன | Coimbatore Rain | Valparai News Today | Weather

இன்றும் ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தங்க வைக்கப்படும் மக்கள் கனமழை முன்னேற்பாடு தீவிரம் | Puthur Vayal | Nilgiris Rain | Ooty

பள்ளிகளில் தங்க வைக்கப்படும் மக்கள் கனமழை முன்னேற்பாடு தீவிரம் | Puthur Vayal | Nilgiris Rain | Ooty