விழுப்புரத்தை திணற வைத்த பெருமழை - ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... முட்டியூர் ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... முட்டியூர் ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
சென்னை தாம்பரம் மாநகராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
மீஞ்சூர் அருகே கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனம் ட்ரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி
ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்
கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை நிரம்பி 7000 கனஅடி நீர் வெளியேற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை
புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு
கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் Diஉயைந்த செட்டேரிக்கரையால் கிராமங்களில் நீரில் மூழ்கும் அயாரும்
மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் காயம் - மரத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
கனமழை எச்சரிக்கையால் சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
சென்னையில் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ்க்கு விஜய்யின் போக்கிரி படம் தான் முன்னுதாரணமாக அமைந்ததாக இணைய தளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
அக்., 30ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் ரூ.430 கோடி-க்கு மதுபானங்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இளம் நடிகை ஒருவர் நடிகர் சிக்கிக் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.