ஐய்யனார் கோயில் தேரோட்டம் தேரின் அச்சு முறிந்து விபத்து | Kumudam News
ஐய்யனார் கோயில் தேரோட்டம் தேரின் அச்சு முறிந்து விபத்து | Kumudam News
ஐய்யனார் கோயில் தேரோட்டம் தேரின் அச்சு முறிந்து விபத்து | Kumudam News
பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் சாய்ந்த தேர் மற்றொரு தேர்மீது விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வடமிழுத்த பக்தர்கள் உயிர் தப்பினர்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு அன்புமணி தலைமையில் போராட்டம் அறிவிப்பு | Kumudam News
மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு.. இபிஎஸ் கண்டனம்! | Kumudam News
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின் | Kumudam News
“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் பரிந்துரைத்த பீல்ட் செட்-அப்பினை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா நிராகரித்தார். இதனால், அமைதியாக சுப்மன் கில் சென்றார். இதுத்தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
9 மாதம் Living Relationship ஏமாற்றிய காதலன் பளார் என அறைந்த காதலி | Kumudam News
நடிகர் சிம்புக்கு கல்யாணாம் எப்போ? மிர்ச்சி சிவா பதில் #kumudamnews24x7
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
"இது விவசாயிகளுடைய நலனை காக்கும் கட்சி..." - இ.பி.எஸ் பேட்டி
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது
தனது 44வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி#MSDhoni #Cricket #happybirthday #KumudamNews
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தாததால் அமைச்சர் சிவசங்கர் அறிவுரை | Kumudam News
75 வயதான விவசாயி தனது நிலத்தை உழுவதற்கு தன்னை தானே கருவியாக பயன்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், அவருக்கு நிலுவையில் இருந்த கடன் தொகையினை அடைத்துள்ளார் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. பறிபோன உயிர்... ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து