“எந்த எல்லைக்கும் செல்வேன்” - பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க, எந்த எல்லைக்கும் செல்ல உறுதியாக இருப்பதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க, எந்த எல்லைக்கும் செல்ல உறுதியாக இருப்பதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.
மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Malayalam Cinema Sex Abuse Case: மலையாள சினிமா உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பாலியல் புகார்கள் குறித்து மலையாள நடிகர் ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
தலைவலியோ, காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் நம்மவர்கள் முதலில் கூகிள் டாக்டரிடம் தான் வைத்தியம் பார்க்கச் செல்கிறார்கள். அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை தலைவலிக்கு என்ன தீர்வு என்று நாம் டைப் செய்து தேடினால் போதும் அவர் என்னென்ன காரணம் என்பதையும், அதற்கு என்ன மருந்து என்பதையும் சொல்லி விடுகிறார்.
B.Ed Exam Question Paper Leak Issue : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பதிவாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
B.Ed Question Paper Leak : குமுதம் செய்திகள் எதிரொலியாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
B.Ed Exam Question Paper Leak in Tamil Nadu : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு
Malayalam film industry: மலையாள நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான பதிவு
தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உண்ணக்கூடிய காளான் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு
Hema Committee Report: கேரளாவில் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்து சமர்பிக்கப்பட்ட ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டையடுத்து, நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிவில் 63,843 இடங்கள் நிரம்பியது.
900 Professors Lifetime Ban at Anna University : ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக பெயர் பதிவு செய்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
Minister Ponmudi on Anna University Semester Examination Fees : ''அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் அதிகம் படிப்பதால் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
Anna University Examination Fees Hike : ''அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் அதிகம் படிப்பதால் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
Kolkata Medical Student Murder Case : மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷி மற்றும் அந்த மருத்துவமனையின் 4 மருத்துவர்களிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை (Polygraph Test) நடத்தப்பட உள்ளது.
''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் செய்தனர்.
சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டிக்கு வழங்காததற்கு காரணம் குறித்து கேரள நடுவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ள இயக்குநர் எம்.பி.பத்மகுமார் கூறியிருக்கும் பதில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் வாரிய விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்மைத் துறை கள ஆய்வு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
Tattoo Controversy : பெண்ணின் மார்பகத்தில் தமிழ் கடவுளான முருகனின் உருவப்படம் வரையப்பட்டதாக வெளியான புகைப்படத்தை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.