PM Modi Speech BRICS Summit : “இந்தியா ஆதரிப்பது அமைதிப் பேச்சுவார்த்தை போரை அல்ல!” | Kumudam News
இந்தியா ஆதரிப்பது அமைதியே தவிர போரை அல்ல என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
இந்தியா ஆதரிப்பது அமைதியே தவிர போரை அல்ல என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டிற்கு இடையே சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் விவகாரம்.. புதினிடம் மீண்டும் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி சொன்ன வார்த்தை | PM Modi
ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ரஷ்யாவில் தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று ரஷ்யா செல்கிறார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே உள்ள போர் சூழலை சுட்டிக்காட்டி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளது ரஷ்யா
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
PM Modi About Russia Ukraine War : உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம் நேற்று (ஆகஸ்ட் 20) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இரண்டாவது முக்கிய பாலத்தை உக்ரைன் ராணுவம் தகர்த்தெறிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
எரிமலை ஆவேசத்துடன் தீக்குழம்புகளை கொந்தளித்து வருவதால் 5 கிமீ சுற்றளவு வரை சாம்பல் மண்டலமாக உள்ளது. எரிமலை வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ரஷ்யாவில் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Russia Ukrain War : ரஷ்யாவின் குர்ஸ் (Kursk) பிராந்தியத்திற்குட்பட்ட சட்ஜா நகரை (Sudzha) தங்களது படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
''கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன''
''இந்தியாவில் நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று பதவியேற்ற உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையிலான அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது''
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.