K U M U D A M   N E W S

Seeman

NTK Seeman Issue | சீமானுக்கு உத்தரவு போட்ட திருச்சி நீதிமன்றம்

NTK Seeman Issue | சீமானுக்கு உத்தரவு போட்ட திருச்சி நீதிமன்றம்

போர்த் தளபதி சீமான் – அண்ணாமலை புகழாரம்

போர் களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான், தான் கொண்டக்கொள்கையில் உறுதி கொண்டவர் என அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ளார்.

Seeman vs DIG Varun Kumar case: இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக ஆணை | Seeman | Varun Kumar | NTK

Seeman vs DIG Varun Kumar case: இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக ஆணை | Seeman | Varun Kumar | NTK

"நாடகம் போடுவது யார்? திமுகவா, சீமானா?" - நடிகை வீடியோ வடிவில் சீமானுக்கு கேள்வி | Kumudam News

"நாடகம் போடுவது யார்? திமுகவா, சீமானா?" - நடிகை வீடியோ வடிவில் சீமானுக்கு கேள்வி | Kumudam News

"பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா?" - சீமான் கேள்வி | Kumudam News

"பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா?" - சீமான் கேள்வி | Kumudam News

Seeman Speech: கச்சத்தீவு தீர்மானம்.. வெற்றி தீர்மானம் இல்லை வெற்று தீர்மானம் - சீமான் குற்றச்சாட்டு

Seeman Speech: கச்சத்தீவு தீர்மானம்.. வெற்றி தீர்மானம் இல்லை வெற்று தீர்மானம் - சீமான் குற்றச்சாட்டு

போர் இன்னும் முடியவில்லை.. சீமான் ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்.. நடிகை புகார்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு அழைத்தால் மொத்த கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார் என்று நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.

Seeman Speech About Periyar Case | பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மனு தள்ளுபடி | NTK

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு- சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டற்ற போதைப்புழக்கத்தால் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்கிறது- சீமான் விளாசல்

திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.