சென்னையில் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்... சைக்கோ நபரால் பரபரப்பு!
சென்னையின் பல பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து சைக்கோ நபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து சைக்கோ நபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மாநில அரசு. முக்கிய பிரபலங்களை குற்றம்சாட்டி 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டு தடை என்ற தீர்மானம் உள்பட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற 68வது நடிகர் சங்கர் பொதுக்குழு கூட்டத்தில், மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மன்சூர் அலிகான்.
வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்ததாக நடிகை செளமியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai Live In Relationship Case News in Tamil : மும்பையில் பாலியல் பலாத்கார வழக்கில், இளம்பெண் தன்னுடன் செய்துகொண்ட 7 நிபந்தனைகள் அடங்கிய, திருமண ஒப்பந்தத்தை காட்டி ஜாமின் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், ஹேமா கமிட்டியின் அறிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை ஷர்மிளா நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து குமுதம் நியூஸ் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை தொடர்கிறது என குமுதம் தொலைக்காட்சிக்கு நடிகை குட்டி பத்மினி பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
திருச்சி துவாக்குடியில் செயல்படும் என்.ஐ.டி. கல்லூரியில் விடுதிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் பரபரப்பு
Share Chat Lovers Arrest in Chennai : ஷேர்சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய காதலன் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் கைது செய்யபட்டுள்ளார்.
Asaram Bapu : பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 7 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Actor Vishal Speech on Sexual Harassment in Tamil Cinema : தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்தார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு
சினிமா ஷூட்டிங்கிற்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
கரூரில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு காட்பாடி அருகே மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்கள் குறித்து அறியும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் எனது மனம் பதறுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை இழைப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
Lady Doctor Rape Murder Case in West Bengal : கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து, 6,000 போலீசார் குவிக்கப்படு உள்ளனர்.
Pappanadu Rape Case in Thanjavur : தஞ்சாவூர் - பாப்பாநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்