K U M U D A M   N E W S

BREAKING : தி.மலை பா*யல் வழக்கு - நீதிமன்றம் அதிரடி | Tiruvannamalai | Chennai HC | Kumudam News

BREAKING : தி.மலை பா*யல் வழக்கு - நீதிமன்றம் அதிரடி | Tiruvannamalai | Chennai HC | Kumudam News

5 ஆண்டுகளாக 7 ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்ரவதை.. தி.மு.க நிர்வாகி கைது.. | Pocso | DMK | KumudamNews

5 ஆண்டுகளாக 7 ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்ரவதை.. தி.மு.க நிர்வாகி கைது.. | Pocso | DMK | KumudamNews

இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள்.. காதலியை ரகசிய திருமணம் செய்த ஆர்.சி.பி. வீரர்!

பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காதலியை ரகசியமாக ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை!

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்; திமுக கவுன்சிலரை தட்டிதூக்கிய போலீஸ்!

சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தி.மு.க. கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகை பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடிகர் திலீப் முடிவு!

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை பாலியல் வழக்கு: "இது எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம்"- நடிகர் திலீப் பரபரப்பு பேட்டி!

நடிகை பாலியல் வழக்கு தனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.

கேரள நடிகை பாலியல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை- எர்ணாகுளம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரள நடிகை காரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளை

"இருதரப்பு சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவில் இருந்துவிட்டு, அது முறிந்த பின்னர் குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு” என்று கூறி இளைஞர் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன ? காவல் ஆணையர் விளக்கம்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.