குன்றக்குடி KVK சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம்- திரளான விவசாயிகள் பங்கேற்பு
"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.
"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.
நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.
Sivagangai Quarry Accident News | கல்குவாரியில் உயிரிழப்பு நடந்த சம்பவம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
சிவகங்கை கல்குவாரியில் நடந்த விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு | Sivagangai Quarry Accident News
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ் | Sivagangai | TASMAC Shop
Sivagangai Quarry Accident Update | கல் குவாரியில் நடந்த கோர விபத்து.. பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?
நடுரோட்டில் Singles போட்ட மாடுகள்.. குறுக்கே வந்த குடும்பம்! | Sivagangai |Cows issue | Kumudam News
Sivagangai Murder | திமுக பிரமுகர் வெட்டிப் படுகொ*லை.. 3 இளைஞர்கள் கைது | DMK Praveen Kumar Case
Pillayarpatti Vinayagar Temple | கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Festival
துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள் #sivagangai #fisherman #fishfestival #shorts
#Justin: பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை | Kumudam News
சிவகங்கை அருகே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்
சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை
இளங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப் பெண்களை விட்டு கேள்வி கேட்டவர்களை அடிக்க முயன்றதாக குற்றச்சாட்டு
சிவகங்கையை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் காலையில் கடையை திறந்ததும் மாடுகளுக்கு கடைக்குள் வைத்து உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த குண்டுமணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை
மகேந்திரன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாக விசாரணையில் இளம்பெண் தகவல். இளம்பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மகேந்திரன் போக்சோவில் கைது
சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி. வங்கியில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது
பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.