K U M U D A M   N E W S

Sivagangai

நடுரோட்டில் Singles போட்ட மாடுகள்.. குறுக்கே வந்த குடும்பம்! | Sivagangai |Cows issue | Kumudam News

நடுரோட்டில் Singles போட்ட மாடுகள்.. குறுக்கே வந்த குடும்பம்! | Sivagangai |Cows issue | Kumudam News

Sivagangai Murder | திமுக பிரமுகர் வெட்டிப் படுகொ*லை.. 3 இளைஞர்கள் கைது | DMK Praveen Kumar Case

Sivagangai Murder | திமுக பிரமுகர் வெட்டிப் படுகொ*லை.. 3 இளைஞர்கள் கைது | DMK Praveen Kumar Case

Pillayarpatti Vinayagar Temple | கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Festival

Pillayarpatti Vinayagar Temple | கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Festival

துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள் #sivagangai #fisherman #fishfestival #shorts

துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள் #sivagangai #fisherman #fishfestival #shorts

#Justin: பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை | Kumudam News

#Justin: பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை | Kumudam News

"விசிகவினர் தான் காரணம்" புகாரளித்த பெண் எஸ்.ஐ.., டிஎஸ்பி சொன்ன புதிய தகவல்

விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வேண்டவே வேண்டாம்.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.

கலெக்டரிடம் திமுக MLA வாக்குவாதம் - சமாதானப்படுத்திய செல்வப்பெருந்தகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை

கிராம சபை கூட்டத்தில் வெடித்த வாக்குவாதம்.. சிவகங்கையில் பரபரப்பு

இளங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப் பெண்களை விட்டு கேள்வி கேட்டவர்களை அடிக்க முயன்றதாக குற்றச்சாட்டு

Cow Lover Shop : கதவு திறந்ததும் முதல் போனி மாடுகள் தான் | Sivagangai Grocery Shop

சிவகங்கையை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் காலையில் கடையை திறந்ததும் மாடுகளுக்கு கடைக்குள் வைத்து உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த குண்டுமணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

#BREAKING: அதிமுக நிர்வாகி துடிதுடிக்க வெட்டி படுகொ** நடுங்கிய சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை

பிறந்ததும் குழந்தைக்கு நேர்ந்த சோகம்... விசாரனையில் வெளியான திடுக் தகவல்

மகேந்திரன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாக விசாரணையில் இளம்பெண் தகவல். இளம்பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மகேந்திரன் போக்சோவில் கைது

#JUSTIN || ரூ.2 கோடி நகை மோசடி - வங்கி மேலாளார் அதிரடி கைது

சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி. வங்கியில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது

கோடிகளில் கார் பந்தயம்.. கட்டுப்பாட்டு அறையில் ஆள் இல்லை.. சீமான் கொந்தளிப்பு

பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கையை அதிரவிட்ட சம்பவம்; ஒருதலை காதலால் நேர்ந்த விபரீதம்| Kumudam News 24x7

சிவகங்கை அருகே மதகுப்பட்டியில் ஒருதலைக் காதலால் பெண்ணை கொலை செய்துவிட்டு இளைஞரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இடைக்காலத் தடை

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வீடுகள் இடித்து அகற்றம் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிவகங்கையில் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் போராட்டத்தில் குதித்த மக்கள்.

விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம்.. நிவாரணம் கோரி சாலை மறியல்

விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்.

#breakingnews || சிவகங்கையில் இரட்டை கொலை

சிவகங்கையில் இரட்டை கொலை

#JUSTIN : 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு | Kumudam News 24x7

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

மானாமதுரை இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் சாலை மறியல் !

Sivagangai Murder: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற 20 வயது இளைஞர் படுகொலை.. குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல்..