K U M U D A M   N E W S
Advertisement

டெஸ்லா கார் விற்பனை இந்தியாவில் மந்தம்.. வெறும் 600 கார்களே முன்பதிவு!

இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகமான டெஸ்லா நிறுவனம், இதுவரை வெறும் 600 ஆர்டர்கள் மட்டுமே பெற்றுள்ளதால், இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் | Wear Mask | Kumudam News

பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் | Wear Mask | Kumudam News

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Election Commission | Karur | HighCourt Order

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Election Commission | Karur | HighCourt Order

Bad Girl என பெயர் வைத்ததற்கு காரணம் என்ன? - மிஷ்கின் விளக்கம்

Bad Girl என பெயர் வைத்ததற்கு காரணம் என்ன? - மிஷ்கின் விளக்கம்

"producer-ஆ இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?"#Vetrimaran #Badgirl #tamilcinema #kumudamnews #shorts

"producer-ஆ இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?"#Vetrimaran #Badgirl #tamilcinema #kumudamnews #shorts

"17 வயதில் நான் படித்த பலான புத்தகம்" - மனம் திறந்த மிஷ்கின் #Vetrimaran #Badgirl #tamilcinema

"17 வயதில் நான் படித்த பலான புத்தகம்" - மனம் திறந்த மிஷ்கின் #Vetrimaran #Badgirl #tamilcinema

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்