K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு.. ரூ.30,000 பண மோசடி

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனின் தங்கையிடம் ஆபாசமாக பேசிய யூடியூபர் இன்ஃபுளுயன்சருக்கு தர்ம அடி!

பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டிற்கே சென்ற யூடியூப் இன்புளுயன்சர் விஷ்ணுவுக்கு இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு ஆளான விஷ்னு தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டாலின் வீட்டில் சனாதனம்.. பேசுவது மட்டும் சமூகநீதியா?.. கொந்தளித்த சீமான்

மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

#JUSTIN : சமூகநீதி பாதையை தேர்ந்தெடுக்கும் தவெக தலைவர் விஜய்

பெரியாரின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து த.வெ.க தலைவர் விஜய் தனது X தளத்தில் பதிவு. சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் - விஜய்

Periyar 146: கணீர் குரல், ஆழமான சமூக சிந்தனை..புரட்சியின் முகம் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்...

பலதரப்பட்ட ஆதிக்கத்திற்கு எதிராக சமரசமின்றி களமாடிய போராளியான தந்தை பெரியாரை அவரது 146வது பிறந்த தினத்தில் நினைவுக்கூறுவோம்.. 

Actress Namitha : ”கோயில்ல நீ இந்துவானு சான்றிதழ் கேட்குறாங்க.. இப்படி நடந்ததே இல்ல..” நடிகை நமிதா ஆதங்கம்

Actress Namitha Visit at Madurai Meenakshi Amman Temple : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தன்னிடம் நீ இந்துதானா, சாதி சான்றிதழை காட்டு என கோயில் அதிகாரி கேட்டதாக நடிகை நமிதா பரபரப்பு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ காலில் விழுந்த திமுக எம்.பி.. இதுதான் சமூகநீதி கட்சியா?.. விளாசும் நெட்டிசன்கள்

DMK MP Malaiyarasan Bows MLA Vasantham Karthikeyan : அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் காலில் விழுந்து திமுக எம்.பி மலையரசன் ஆசிர்வாதம் வாங்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள்.. சமூக நீதி பேசுவதை ஏற்கிறோம் - தமிழிசை

Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா?

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?... 'திமுக' அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

''திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன்''