'கூலி' பட நடிகர் வெளிநாடு செல்ல தடை.. கேரள நீதிமன்றம் உத்தரவு!
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நிதி மோசடி வழக்கில், அதன் தயாரிப்பாளரான நடிகர் சௌபின் சாகிருக்கு வெளிநாடு செல்ல கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நிதி மோசடி வழக்கில், அதன் தயாரிப்பாளரான நடிகர் சௌபின் சாகிருக்கு வெளிநாடு செல்ல கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.