K U M U D A M   N E W S
Advertisement

திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்: “தமிழிசை கருத்து சரிதான்” – நயினார் நாகேந்திரன்

திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பரிசு.. இன்று வெளியீடு.! | Announcement From BJP | Kumudam News

தீபாவளி பரிசு.. இன்று வெளியீடு.! | Announcement From BJP | Kumudam News

ராகுல் காந்தி குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனப்படுத்தினர் - தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடிப் பேச்சு!

முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி இன்று மாலை அறிவிக்கவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

"எம்.பி சீட் கிடைத்ததும் திமுக ஊதுகுழலான கமல்" | Tamilisai | Kumudam News

"எம்.பி சீட் கிடைத்ததும் திமுக ஊதுகுழலான கமல்" | Tamilisai | Kumudam News

திமுகவிடம் பதற்றம் தெரிகிறது – தமிழிசை செளந்தரராஜன் கருத்து

திமுகவிடம் பதட்டம் தெரிகிறது. 2026ம் ஆண்டு ஆட்சியில் தொடர விடமாட்டோம் என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

"Work From Home முறையை மாற்றி Weekend தலைவராக மாறிய விஜய்" - Tamilisai | Vijay | TVK | Kumudam News

"Work From Home முறையை மாற்றி Weekend தலைவராக மாறிய விஜய்" - Tamilisai | Vijay | TVK | Kumudam News

முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பிரதமரால் சாத்தியமானது- தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

"முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளே" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்,

"மூழ்கும் கப்பலில் இருக்கும் செல்வப்பெருந்தகை" | BJP Tamilisai | Kumudam News

"மூழ்கும் கப்பலில் இருக்கும் செல்வப்பெருந்தகை" | BJP Tamilisai | Kumudam News

"அரசியல் கட்சியினருக்கு பாதுகாப்பில்லை" | Tamilisai BJP | Kumudam News

"அரசியல் கட்சியினருக்கு பாதுகாப்பில்லை" | Tamilisai BJP | Kumudam News

விநாயகரை ஆற்றில் கரைப்போம்.. ஆனால் மனுக்களைக் கரைக்கின்றனர்- தமிழிசை பேட்டி!

“விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதுபோல், மக்களின் மனுக்களைக் ஆற்றில் கரைக்கின்றனர்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.