K U M U D A M   N E W S

கனகசபை தரிசனம்: தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகப் போரின் புதிய பரிணாமம்: நாசாவில் சீனர்களுக்குத் தடை!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!

கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி -முதலமைச்சர் | CMMK Stalin

தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி -முதலமைச்சர் | CMMK Stalin

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் துரைமுருகனை முற்றுகையிட்ட பெண்கள் | Stalin Scheme | Duraimurugan

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் துரைமுருகனை முற்றுகையிட்ட பெண்கள் | Stalin Scheme | Duraimurugan

முல்லைப்பெரியார் அணையில் 3 மாதத்திற்கு பிறகு நடந்த ஆய்வு | Mullai Periyar Dam | Kumudam News

முல்லைப்பெரியார் அணையில் 3 மாதத்திற்கு பிறகு நடந்த ஆய்வு | Mullai Periyar Dam | Kumudam News

அமீபா மூளைக் காய்ச்சல் - மேலும் ஒருவர் பலி | Kerala Amoeba Virus | Kumudam News

அமீபா மூளைக் காய்ச்சல் - மேலும் ஒருவர் பலி | Kerala Amoeba Virus | Kumudam News

வீல் சேர் விவகாரம் - மருத்துவமனை விளக்கம் | Kovai Wheel Chair | Kumudam News

வீல் சேர் விவகாரம் - மருத்துவமனை விளக்கம் | Kovai Wheel Chair | Kumudam News

கடலூரில் ஆதரவாளர்களுடன் அன்புமணி அவசர ஆலோசனை PMK Anbumani | Kumudam News

கடலூரில் ஆதரவாளர்களுடன் அன்புமணி அவசர ஆலோசனை PMK Anbumani | Kumudam News

செல்போன் திருடர்கள் கைது.. ஆய்வாளர் அறை கண்ணாடியை உடைத்த ரவுடிகள்!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.