K U M U D A M   N E W S

தமிழகம் முழுவதும் பக்ரீத் சிறப்புத் தொழுகை- ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

Bakrid Eid Mubarak 2025 | பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை | Bakrid Namaz | Coimbatore

Bakrid Eid Mubarak 2025 | பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை | Bakrid Namaz | Coimbatore

நேற்றும் இன்றும் என்றும் இளையராஜா தான்.. முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து | Ilaiyaraja Birthday | DMK

நேற்றும் இன்றும் என்றும் இளையராஜா தான்.. முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து | Ilaiyaraja Birthday | DMK

Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News

Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News

Spoiled Cake | கெட்டுப்போன கேக் விற்ற பேக்கரி உரிமையாளர் .. Left, Right வாங்கிய பெண் | Thoothukudi

Spoiled Cake | கெட்டுப்போன கேக் விற்ற பேக்கரி உரிமையாளர் .. Left, Right வாங்கிய பெண் | Thoothukudi

ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்

Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்

சித்ரா பவுர்ணமி கூட்டத்தால் ஸ்தம்பித்த திருவண்ணாமலை | Kumudam News

சித்ரா பவுர்ணமி கூட்டத்தால் ஸ்தம்பித்த திருவண்ணாமலை | Kumudam News

சித்திரை திருவிழா...மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலம்

மீனாட்சியம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது.

Erode Double Murder Case | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police

Erode Double Murder Case | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police

சொத்துகுவிப்பு வழக்கு.. I Periyasamy-க்கு சிக்கல்? சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | DMK

சொத்துகுவிப்பு வழக்கு.. I Periyasamy-க்கு சிக்கல்? சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | DMK

தேய்பிறை பிரதோஷத்தையொட்டி மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை | Thanjavur | Kumudam News

தேய்பிறை பிரதோஷத்தையொட்டி மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை | Thanjavur | Kumudam News

அமைச்சர் துரைமுருகன் விடுவிப்பு ரத்து.. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு....சிறப்பு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bhuvanagiri Angalamman Kovil | Chocolate தோரணம் கட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Bhuvanagiri Angalamman Kovil | Chocolate தோரணம் கட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Tiruppur Kottai Mariamman Kovil 2025 | கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்

Tiruppur Kottai Mariamman Kovil 2025 | கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா.. NIA காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், ராணாவை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.

#BREAKING | சென்னை இரட்டை கொலை வழக்கு... தனிப்படை போலீசார் வேட்டை | Chennai Rowdy Murder Case

ரவுடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்*கொ*லை.. என்ன காரணம்?

கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

குட்கா முறைகேடு வழக்கு.. கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கலையொட்டி சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.

நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

வயிற்று வலியால் துடிதுடித்த இளைஞர் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த சோகம்

சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Chennai Doctor Attack: தாக்குதலுக்குள்ளான மருத்துவர் – நலம் விசாரித்த முதலமைச்சர்

மருத்துவர் பாலாஜியிடம் தொலைப்பேசியில் பேசிய முதலமைச்சர்