இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு பங்கில்லை -விக்ரம் மிஸ்ரி விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
2ஆம் ஆண்டில் குமுதம் நியூஸ் 24X7 - வாழ்த்து சொன்ன ஸ்ரீகாந்த் தேவா | Kumudam News24x7
இஸ்ரோவின் ராக்கெட் தோல்வி..! இதுதான் காரணம்! இதற்கு முன் இப்படி நடந்துருக்கா? | ISRO | PSLV-C61 Fail
"விடைகொடு எங்கள் நாடு"... முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு
PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி | PSLV | ISRO | Kumudam News
PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி | PSLV | ISRO | Kumudam News
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
பொங்கலில் கடல் சங்கு.. வாடிக்கையாளர் மருத்துவமனையில் அனுமதி | Manali Hotel Food | Perambur Srinivasa
இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News
சாப்பாடுக்கு அலைஞ்ச ஊருல இப்போ சிவப்பு கம்பள வரவேற்ப்பு கலங்கி பேசிய சூரி | Actor Soori Speech
Actor Soori Speech | 'தாய்'க்கு பின் 'தாய் மாமன்' தான் - உணர்ச்சிகரமாக பேசிய நடிகர் சூரி | Maaman
100 அடிபள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து | Nuwara Eliya Bus Incident | Sri Lanka News | Kumudam News
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதை.. ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா | Vikram Misri
Srimathi Case Update | கனியாமூர் பள்ளி கலவர வழக்கு.. ஆஜரான 82 பேர் | Kallakurichi News | Kaniyamoor
Operation Sindoor | சம்பவம் செய்த பின் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு | All Party Meeting
PM Modi | ரத்து செய்யப்பட்ட பிரதமரின் பயணங்கள்...? பரபரப்பாகும் டெல்லி | Operation Sindoor | India
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் முடிந்த பின் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை... | PM Modi
Operation Sindoor: "இதற்கு மேல் தாங்காது.." நடுநடுங்கும் பாகிஸ்தான்.. சொல்லியடிக்கும் இந்திய ராணுவம்
பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியற்கு TRF அமைப்பே காரணம் என்றும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.