Rameswaram Fishermen Arrest : ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படை அட்டகாசம்
Rameswaram Fishermen Arrest : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.