K U M U D A M   N E W S

சீசிங் ராஜாவின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான சீசிங் ராஜாவை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக அவரது மனைவி குற்றச்சாட்டு.

Armstrong Case Update: ஆம்ஸ்ட்ராங் வழக்கு; ரவுடி சீசிங் ராஜா கைது !

Armstrong Case Update: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை.. புதூர் அப்புவிற்கு டெல்லியில் ஸ்கெட்ச் போட்ட போலீஸார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டை சப்ளை செய்த, புதூர் அப்புவை டெல்லியில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது. நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த புகாரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-09-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் 15 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் 15 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.

'ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு'.. பகுஜன் சமாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

''காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதால், செல்வபெருந்தகையை கைது செய்வதில் ஆளும் கட்சியான திமுகவும், காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே செல்வபெருந்தகையை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்'' என்று கடிதத்தில் கூறப்படுள்ளது.

அறக்கட்டளை நடத்துகிறார்.. சம்போ செந்தில்தான் காரணம்.. காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கதறல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – 3 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 3 மணி நேரம் விசாரணை நடைபெற்று உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN : ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு

ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு

ரோகித் சர்மா கிடையாது.. இவர்தான் சரியான போட்டியாளர்.. - ஆஸி. வீரர் ஓபன் டாக்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் தனக்கு சரியான போட்டியாளர் என்று வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி.. லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி.. இங்கிலாந்து த்ரில் வெற்றி

லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Rishabh Pant : 'திரும்ப வந்துட்டான்னு சொல்லு' - ரிஷப் பண்ட் குறித்து ஆஸி. வீரர்களை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

Former Australia Captain Rickey Ponting Warns on Rishabh Pant : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்ததை அடுத்து, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து பவுலிங்கை துவம்சம் செய்த டிராவிஸ் ஹெட்.. வீணான ஹாட் ட்ரிக் விக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் - ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

BREAKING | ஆம்ஸ்ட்ராங் விவகாரம் - விரைவில் குற்றப்பத்திரிகை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்

BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை – ரவுடியின் மனைவி மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரனை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி மனு அளித்திருந்தார்

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 02-09-2024

செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்

இன்றைய ராசிபலன் : 02-09-2024... Astrologer Dr. Mukundan Murali

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2024 - ஜோதிடர் டாக்டர். முகுந்தன் முரளியின்(Astrologer Mukundan Murali) இன்றைய ராசிபலன் கணிப்பை பார்க்கலாம்.

மின்னல் வேகத்தில் பரந்த கார்கள் - குறுக்கே சட்டென நின்ற 1 கார் - ரேஸில் பரபரப்பு!

Formula 4 Race: பெங்களூரு அணியைச் சேர்ந்த துருவ் என்ற வீரரின் கார் பாதியில் பழுதாகி நின்றதால் பரபரப்பு

Formula 4 Car Race : பந்தயத்துல நாங்களும் கலந்துக்கலாமா? F4 சர்க்யூட்டில் இடையூறு செய்த நாய்!

Dogs in Formula 4: சென்னை தீவுத்திடலில் விறுவிறுப்பாக நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் இடையூறு செய்த நாய்கள்.