ஆர்ப்பாட்டத்திற்கு NO..! ஈரோட்டில் திமுகவினர் கைது செய்யப்பட்ட பரபரப்பு | DMK Protest | Arrest
ஆர்ப்பாட்டத்திற்கு NO..! ஈரோட்டில் திமுகவினர் கைது செய்யப்பட்ட பரபரப்பு | DMK Protest | Arrest
ஆர்ப்பாட்டத்திற்கு NO..! ஈரோட்டில் திமுகவினர் கைது செய்யப்பட்ட பரபரப்பு | DMK Protest | Arrest
சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் சேர்க்கை...! மாணவர்களுக்கு குட் நியூஸ்! | College Admission | Govt College | Kumudam News
காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.
லக்னோ தீ விபத்து: நாட்டையே உலுக்கிய சோகம் | #lucknowfire #lucknow #fireaccident #studentdeath
பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார்.
நீட் மறுதேர்வுக்கு பிறகு மாணவர்கள் பகிர்ந்த அனுபவம் | NEET Exam | Students Experience | Kumudam News