K U M U D A M   N E W S

Suriya

மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க அரசு.. எடுத்துக்கொண்டால் அது ஒன்றிய அரசு | DMK | Kumudam News

மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க அரசு.. எடுத்துக்கொண்டால் அது ஒன்றிய அரசு | DMK | Kumudam News

'ஆவேஷம் 2' எப்போது?- மாஸ் அப்டேட் கொடுத்த பகத் பாசில்!

'ஆவேஷம்' இரண்டாம் பாகம் உருவாகும் என ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு.. சூர்யாவின் 'மௌனம் பேசியதே' ரீ-ரிலீஸ்!

சூர்யா - அமீர் கூட்டணியில் வெளியான கிளாசிக் திரைப்படமான 'மௌனம் பேசியதே' மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

நடிகர சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் #actorsivakumar #suriya #karthi #cmmkstalin #dmk #shorts

நடிகர சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் #actorsivakumar #suriya #karthi #cmmkstalin #dmk #shorts

"இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்"- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரி பிரதமர் மோடிக்குக் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் மோசடி | Actor Suriya | TN Police | Arrested | KumudamNews

நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் மோசடி | Actor Suriya | TN Police | Arrested | KumudamNews

'ரெட்ரோ' படம் ஒரு போரையே எதிர்கொண்டது.. கார்த்திக் சுப்பராஜ்

'ரெட்ரோ' வெளியான பிறகு, அது கிட்டதட்ட ஒரு போரையே எதிர்கொண்டதாகவும், ரசிகர்கள் கொடுத்த அன்புதான் போரில் ஜெயிக்க வைத்துள்ளது என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

வெப் சீரிஸாக வெளியாகும் 'ரெட்ரோ' திரைப்படம் ?

நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

சூர்யா மாதிரி தம்பிக்காக எதுவும் செய்வேன்.. விஷ்ணு விஷால்

சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

'துருவ நட்சத்திரம்' படத்தின் அப்டேட் கொடுத்த GVM!

'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டுக்கு பிறகே மற்ற பணிகளை தொடங்குவதாகவும், படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.