K U M U D A M   N E W S

Tamilnadu

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி தேரோட்டம்.. விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷங்கள்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்.

பாமக முகுந்தனுக்கு என்னதான் ஆச்சு? பைசலாகாத பஞ்சாயத்து?

முகுந்தன் இளைஞர் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துவிட்டபோதும் கட்சிப் பணிகளில் தலைகாட்டாமல் இருப்பது மட்டுமின்றி, ஆண்டுதோறும் வெளியிடப்படும் பாமக நிழல்நிதி அறிக்கை வெளியீட்டிலும்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

ICU-வில் Tamil Cinema: 60 ரிலீஸ்.. ரெண்டே ஹிட்..!

எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வசூல் ரீதியான வெற்றிப்படம் 'டிராகன்' மட்டுமே என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.

Kotturpuram Rowdy Murder: கோட்டூர்புரம் இரட்டைக்கொலை வழக்கில் திருப்பம்!

போலீஸ் முன்னிலையில் சபதம் எடுத்து சொன்னதை செய்த ரவுடி கும்பல்!

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு- சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் குறித்த கமெண்ட்.. மீண்டும் சிக்கலில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

த.வெ.க சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிசய வாழைத்தார்.. தாலி கட்டி,பொட்டு வச்சு செல்பி எடுக்க திரளும் பக்தர்கள்

நாகையில் வாழைப்பூ கீழிருந்து மேல்நோக்கி வளர்ந்து பார்ப்பதற்கு ஐந்து தலை நாகம் போல இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அந்த வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லுகின்றனர்.

சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!

நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளாடு வளர்ப்பில் பிசினஸ் பண்ண ஆசையா? சூப்பர் வாய்ப்பு காத்திருக்கு..

வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Gold price: இறங்க மனமில்லாத தங்கம்- மீண்டும் விலை உயர்வு!

சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் 15 செம்மறி ஆடு உயிரிழப்பு- அச்சத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் ஊராட்சியின் மந்த காளிக்கனூர் கிராமத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தனிநபர்கள் வாங்கும் மூன்றாவது கார் இனி மின்சார வாகனமாக தான் இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்டத்தை எட்டிய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

தப்புமா சபாநாயகர் பதவி? அப்பாவு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய EPS

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு-வினை பதவி நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

வீட்டு வாசலில் குவிந்த போலீசார்..தமிழிசை உட்பட பாஜகவின் முன்னணி தலைவர்கள் கைது

பாஜக சார்பில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள் வீட்டின் முன் இன்று காலை முதலே போலீசார் குவிந்து வந்த நிலையில் தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிக்கன், மட்டன் பிரியாணியுடன் விடிய விடிய நடைபெற்ற சஹர் விருந்து

ரமலானை முன்னிட்டு, கோவை செல்வபுரத்தில் விடிய விடிய நடைபெற்ற சஹர் விருந்து

"ஓடாத வண்டியை பட்டி, டிங்கரிங் பார்த்தது போல் இருந்தது" - சி.வி.சண்முகம்

"தமிழக பட்ஜெட் - மக்களை ஏமாற்றுகிற வேலை"

"சில வேடிக்கை மனிதர்களைப் போல நான் விழுந்து விட மாட்டேன்" - செங்கோட்டையன்

என் பாதை தெளிவானது - செங்கோட்டையன்

இந்தி மொழி படித்தால் கட்டிட வேலைகளை தான் செய்ய வேண்டும்- எ.வ‌.வேலு விமர்சனம்

இந்தி படித்த அனைவரும் தமிழ்நாட்டில் கட்டிட வேலை, பெயிண்ட் வேலை, தார் சாலை அமைக்கும் வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

குடிசை வீடு.. அப்பாவுக்கு யானைக்கால் நோய்.. பள்ளி மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தஞ்சை MP

ஏழ்மை நிலையிலுள்ள பள்ளி மாணவிக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ததோடு, உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

போலீஸை கண்டதும் லஞ்சம் வாங்கிய பணத்தோடு குளத்தில் குதித்த விஏஓ.. அப்புறம் என்னாச்சு?

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்கி கொடுக்க முடியாததால் பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை

அதிக கடன் சுமையினால் தனது நிறைமாத கர்ப்பிணிமனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்க முடியாததால் மனமுடைந்த கோவில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING | அதிமுகவில் தொடரும் சலசலப்பு.. OPS உடன் செங்கோட்டையன் சந்திப்பு?

ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல்

ஒபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு? – அதிமுகவில் மீண்டும் புதிய அணி

தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.