K U M U D A M   N E W S

Tamilnadu

தமிழக பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு

மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

GOLF மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோஃல்ப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது"

தப்பியோடிய கைதி –அதிரடியாக சுற்றிவளைத்த போலீசார்

வேலூரில் தப்பியோடிய தண்டனைக் கைதி பாபு ஷேக்(55) பிடிபட்டார்

நோட்டீஸ் வழங்கிய மாணவர்கள் – எச்சரித்த காவல்துறையினர்

திருப்பரங்குன்றத்தின் பெருமைகளை பாதுகாப்போம் என நோட்டீஸ் வழங்கிய மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்.

கடைசி நேரத்தில் Hall Ticket தர மறுப்பு.., காரணம் என்ன?

கல்விக் கட்டண நிலுவைத்தொகை செலுத்தாததால் ஹால்டிக்கெட்டை வழங்க மறுப்பதாக மாணவர்கள் புகார்.

ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டி.. தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

இலங்கையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

"இளைஞர்களின் கனவு சிதைந்துபோவதை இனியும் அனுமதிக்க முடியாது" - அண்ணாமலை

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட அண்ணாமலை வலியுறுத்தல்.

தப்பியோடிய கைதி – 4 காவலர்கள் சஸ்பெண்ட்

வேலூரில் தண்டனைக் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. 

உச்சம் தொட்ட தங்கம் விலை.., இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கு விற்பனை.

பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை, அரிமளம் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோவில் கைது.

மீனவர்களுக்கு ஆதரவு – மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

காரைக்கால் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்.

பட்ஜெட் தாக்கல் - இன்று வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு

மார்ச் 15-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்.

பழுதான கனரக வாகனம் - நெடுஞ்சாலையில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்

ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனை – கைது செய்யப்பட்ட 3 பேர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

சாலையோரம் நின்றிருந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

வேலூரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி தூக்கிவீசப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மார்ச் 15-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

EPS பதவி விலக வேண்டும்... செங்கோட்டையனுக்கு ஆதரவு - வைத்திலிங்கம்

செங்கோட்டையனின் எதிர்ப்பு நியாயமானது - வைத்திலிங்கம்

பள்ளிகளில் பாலியல் புகார் - தமிழக அரசு எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு

ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

"இந்தியை திணிக்கவில்லை" -மத்திய அமைச்சர் Dharmendra Pradhan

மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

"முதல்வர் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்புகிறார்" - எல். முருகன்

தமிழகத்திற்கு பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

பள்ளியை சுத்தம் செய்த மாணவர்கள் - வைரலான வீடியோவால் பரபரப்பு

திருப்பத்தூர், மல்லப்பள்ளி அரசுப் பள்ளியில் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்.