K U M U D A M   N E W S

Tasmac

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் ED அதிகாரிகள் விசாரணை | TASMAC Liquor Scam | ED Raid in Chennai

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் ED அதிகாரிகள் விசாரணை | TASMAC Liquor Scam | ED Raid in Chennai

மீண்டும் சூடுபிடித்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!

TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் ஏலம் தொடர்பான Whatsapp Chat பிரின்ட் அவுட் கிழித்து வீசியுள்ளன | TASMAC ED Raid | Chennai

டாஸ்மாக் ஏலம் தொடர்பான Whatsapp Chat பிரின்ட் அவுட் கிழித்து வீசியுள்ளன | TASMAC ED Raid | Chennai

TASMAC Officer House Raid: விடிய விடிய 6 இடங்களில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனை | ED Raid | Chennai

TASMAC Officer House Raid: விடிய விடிய 6 இடங்களில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனை | ED Raid | Chennai

டாஸ்மாக் விற்பனையில் 1000 கோடி வரை முறைகேடு.. சென்னையில் அதிரடி ED Raid | TASMAC ED Raid Latest News

டாஸ்மாக் விற்பனையில் 1000 கோடி வரை முறைகேடு.. சென்னையில் அதிரடி ED Raid | TASMAC ED Raid Latest News

டாஸ்மாக் முறைகேடு.. மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு.. மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vadakadu Issue Today | வடகாடு மோதலுக்கு காரணம் இது தான்.. அதிரடி காட்டிய போலீஸ் | Pudukkottai News

Vadakadu Issue Today | வடகாடு மோதலுக்கு காரணம் இது தான்.. அதிரடி காட்டிய போலீஸ் | Pudukkottai News

Vadakadu Issue Today | புதுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்.. டி.ஐ.ஜி மற்றும் அமைச்சர் ஆய்வு நேரில்

Vadakadu Issue Today | புதுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்.. டி.ஐ.ஜி மற்றும் அமைச்சர் ஆய்வு நேரில்

மதுக்கடையை திறந்து விடுங்கள்...மனு அளித்த மதுபிரியர்கள்

எப்படியாவது மதுக்கடையை திறந்து விடுங்கள், எங்களால் அது இல்லாமல் இருக்க முடியாது என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மதுபிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.