K U M U D A M   N E W S

temple

Deivanai Elephant Incident : யானை தெய்வானையை முகாமுக்கு அனுப்ப முடிவு?

வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் யானை தெய்வானை முகாமுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்

Thiruchendur Temple Elephant : திருச்செந்தூர் கோயில் யானை விவகாரம்; அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியிடம் பக்தர்கள் ஆசி வாங்க தடை விதிப்பு

Thiruchendur Temple Elephant : யானையிடம் இருந்து மீட்கப்பட்ட பாகன் - திக் திக் காட்சி

கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்

Thiruchendur Temple Elephant : யானை மிதித்து இருவர் உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலில் அதிர்ச்சி

கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்

திருவண்ணாமலை பக்தர்களுக்கு அனுமதியில்லை - காரணம் தெரியுமா..?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் முருகப் பெருமான் திருக்கல்யாணம் - பக்தர்கள் தரிசனம்

மாலை, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சமேதராக பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கந்தசஷ்டி பெருவிழா - கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மருதமலையில் களைகட்டிய சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரத்திற்கு சுப்ரமணியசாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளிலர்.

Thiruchendur Soorasamharam 2024 : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு கோலாகலம்.

Thiruchendur Soorasamharam 2024 : கந்தசஷ்டி விழா – திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம்; திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்

திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் - போலீசார் தீவிர கண்காணிப்பு

பழநி முருகன் கோவில்: தண்டு விரதம் நிறைவு செய்து பக்தர்கள் வழிபாடு

6 நாள் விரதம் இருந்த பக்தர்கள் திரு ஆவினன்குடி திருக்கோயிலில் முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தனர்.

சூரசம்ஹாரம்: திருச்செந்துாரில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

கந்த சஷ்டி விழா கோலாகலம் – முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்

முதல் நாள் சிங்காரவேலர் சிக்கலில் பார்வதியிடம் வேல் பெற்று, மறுநாள் — திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்வார்.

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்... தேரோட்டத்திற்கு தயாராகும் மகாரதம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாரதத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேருக்கு வர்ணம் பூசம் பணி தீவிரமடைந்துள்ளது.

Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

அண்ணாமலையார் திருக்கோயில்.... புரட்டாசி மாத பூரண பலன்கள்!

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

சதுரகிரி ஓடையில் வெள்ளப்பெருக்கு... திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்..

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

இன்று (அக்.13) விடுமுறை தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் குழந்தையிடம் நகை பறிப்பு.. பக்தியில் திளைத்த மர்ம பெண்ணால் பரபரப்பு

குழந்தையை தூக்கிச் சென்று கையில் இருந்த மோதிரம், கை செயினை கழற்றிக்கொண்டு, பக்தியுடன் கோவிலை சுற்றி வந்த மர்ம பெண்ணால் பரபரப்பை ஏற்பட்டது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7

உண்டியல் காணிக்கையை லபக்கிய கோயில் நிர்வாகிகள்... அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.

மகாளயா அமாவாசை... கோயில்களில் குவியும் பொதுமக்கள்!

புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மஹாளய அமாவாசை.... சதுரகிரியை திக்குமுக்காட செய்யும் பக்தர்கள்!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 02-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 02-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7