நட்ட நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... அறக்கட்டளை நிறுவனருக்கு காவலர் கொடுத்த பரிசு... ஆடிப்போன தென்காசி!
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் ,மெயின் ரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இளைஞரை காவல்துறையினர் தடாலடியாகக் கைது செய்துள்ளனர்.