ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத முத்து பல்லக்கு பெருவிழா கோலாகலம்
ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத முத்து பல்லக்கு பெருவிழா கோலாகலம்
ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத முத்து பல்லக்கு பெருவிழா கோலாகலம்
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி. கன்னத்தில் அறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக திமுக நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வாரும் நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்று தங்கர் பச்சான் கேள்வியெழுப்பியுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் டெல்லி பயணம் | Kumudam News
வாழை மரங்கள் அழுகும் நிலை - விவசாயிகள் வேதனை | Farmers | Kumudam News
4 வருஷமா தஞ்சையில் பிரச்னை மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு
ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் பக்தர்களிடம் பணம் வசூலிப்பு | Kumudam News
மின்கம்பம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து | Accident
நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.