K U M U D A M   N E W S
Kumudam Ad

பாலம் கட்டும் பணியால் பாதிப்பு: 141 மரங்களுக்கு மறுவாழ்வளிக்கும் முயற்சி தீவிரம்

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வேரோடு பிடுங்கிவேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது.

கோயில் நிர்வாகிகளால் தாக்கப்பட்ட நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Madurai Bethaniyapuram News

கோயில் நிர்வாகிகளால் தாக்கப்பட்ட நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Madurai Bethaniyapuram News

கொட்டும் மழையிலும் ஊர்வலம் சென்ற தமிழிசை மற்றும் நடிகை நமீதா | Tamilisai Soundararajan | Namitha

கொட்டும் மழையிலும் ஊர்வலம் சென்ற தமிழிசை மற்றும் நடிகை நமீதா | Tamilisai Soundararajan | Namitha

எலிகளுக்கு தான் காணிக்கை- ராஜஸ்தானில் விசித்திரமான கோயில்!

ராஜஸ்தானில் இருக்கும் கார்ணிமாதா கோயிலில் எலிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.

குருவிகளுக்காக பைக்கை தானம் செய்த வினோத இளைஞன்

அலுவலகத்திற்கு செல்லும் பைக்கில் குருவி கூடு கட்டியிருப்பதை அறிந்து பைக்கை பயன்படுத்தாமல் குருவி குஞ்சு பறக்கும் வரை காத்திருக்கும் வினோத இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சந்திப்பு சாலையை அடைக்க முயற்சி.. மக்கள் கடும் வாக்குவாதம் | Thanakkankulam | Tollgate | Madurai

சந்திப்பு சாலையை அடைக்க முயற்சி.. மக்கள் கடும் வாக்குவாதம் | Thanakkankulam | Tollgate | Madurai

Thoothukudi Rowdy Arrest | துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது.. யார் தெரியுமா..? | Rowdy Anthony

Thoothukudi Rowdy Arrest | துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது.. யார் தெரியுமா..? | Rowdy Anthony

Thiruparankundram | குடமுழுக்கு விழாவிற்கு தயாராகும் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் கோலாகலம்

Thiruparankundram | குடமுழுக்கு விழாவிற்கு தயாராகும் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் கோலாகலம்

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.