Heavyrain update: நீலகிரி- நெல்லை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருநெல்வேலி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருநெல்வேலி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore
சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF
இரட்டை பெண் குழந்தைகளின் அழுகையால் தூக்கமின்றி தவித்த தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டின் 2வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் விமரிசையாக நடைபெற்ற வைகாசி விசாகத் தேரோட்டம்| Kumudam News
செந்தில் பாலாஜி சகோதரர் உட்பட 13 பேருக்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல் வழங்கல் | Senthil Balaji | DMK
Tamil Nadu Rain Update | மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் | Coimbatore | Nilgiris Rain
Keeranur Sivan Kovil Therottam: நூறாண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்... | Uthamanathar
கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.