K U M U D A M   N E W S

சென்னையில் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு! | CM Vijay | TVK | TN Police | TASMAC | Amalraj

சென்னையில் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு! | CM Vijay | TVK | TN Police | TASMAC | Amalraj

மாஜி அமைச்சரை திமுக அரசு பாதுகாத்தது.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு குற்றச்சாட்டு!

நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees

தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees

விஜயின் மூன்றாவது வாக்குறுதி ரெடி.. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் புதிய படை..

முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!

TASMACக-யில் புதிய மாற்றம்? சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்! |CM Vijay | TVK

TASMACக-யில் புதிய மாற்றம்? சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்! |CM Vijay | TVK

பயணிகள் கவனத்திற்கு.. பேருந்துகளில் ரீல்ஸ் பார்க்கக்கூடாது.. தமிழக அரசு அதிரடி!

அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு..

தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது! - அமைச்சர் Rajmohan | TVK | CM Vijay| Schooleducation | Kumudam News

தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது! - அமைச்சர் Rajmohan | TVK | CM Vijay| Schooleducation | Kumudam News

பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார்பதிவாளர், புரோக்கர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடிச் சோதனை!

பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காவலர்கள் நியமனம் தள்ளிவைப்பு: இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி- உதயநிதி கண்டனம்!

காவலர் நியமன விவகாரத்தில் தற்போதைய அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.