5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! | Orange Alert | Kumudam News
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! | Orange Alert | Kumudam News
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! | Orange Alert | Kumudam News
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும் ஒருசில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை எங்கு கனமழை? 2 மாவட்டங்கள் எச்சரிக்கை! | Heavy Rain Alert | Kumudam News
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.