K U M U D A M   N E W S

சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. சாமானியர்களின் எதிர்பார்ப்பு என்ன?

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமா

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்.

திருச்சி ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ரவுடி நாகேந்திரனின் சகோதரி, மைத்துனர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் நடந்த விபத்து- அஜித் பவார் தகவல்

ரயில் பெட்டியில் தீப்பற்றியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் 13 பேர் உயிரிழந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் உறுதிக்கு பணிந்தது மத்திய அரசு" – முதலமைச்சர்

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் உறுதிக்கும், மக்களின் உணர்வுக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது முதலமைச்சர்

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

12 பரிதாப உயிரிழப்பு.. மகாராஷ்டிராரயில் விபத்து நடந்தது எப்படி?

புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.

மகாராஷ்டிரா ரயில் விபத்து - 12 பேர் உயிரிழப்பு

புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற Trump - க்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் IT Raid

ஐதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் நவீன் எர்னேனி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்

Chennai Traffic Update ”நாங்க வந்துட்டோம்” – சென்னையில் ஸ்தம்பித்த போக்குவரத்து

பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்கும் டிரம்ப்.. உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று இரவு பதவியேற்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் டிரம்ப்

நாடாளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா.

சென்னைக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெசரில் 

பேருந்து, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் சென்னைக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெசரில்.

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய கட்டுப்பாடுகள்...!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னையை நோக்கி மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை பல புதிய திட்டங்களை விதித்துள்ளது.

அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது.. தயாரிப்பாளர் எஸ்.தாணு கொடுத்த மாஸ் அப்டேட்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

ராசிபுரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..ஆன இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.

பொங்கலையொட்டி சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.