முதல்வரின் ஜெர்மனி பயணம் குறித்து பாஜக விமர்சனம்.. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி!
தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கைக் கைவிட்டு, உண்மைத் தரவுகளை நயினார் நாகேந்திரன் அறிய முயற்சிக்க வேண்டும்” என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கைக் கைவிட்டு, உண்மைத் தரவுகளை நயினார் நாகேந்திரன் அறிய முயற்சிக்க வேண்டும்” என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.