K U M U D A M   N E W S
Kumudam Ad

கரூரில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு | TVK Vijay Campaign Karur | Kumudam News

கரூரில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு | TVK Vijay Campaign Karur | Kumudam News

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பாரு எங்கள் விஜய் | TVK Vijay Campaign Karur | Kumudam News

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பாரு எங்கள் விஜய் | TVK Vijay Campaign Karur | Kumudam News

"இஸ்லாமியர்கள் ஒட்டு எல்லாம் TVKக்கு தான்"- அடித்து சொல்லும் ரசிகர்..! | TVK Vijay Campaign | Karur

"இஸ்லாமியர்கள் ஒட்டு எல்லாம் TVKக்கு தான்"- அடித்து சொல்லும் ரசிகர்..! | TVK Vijay Campaign | Karur

விஜய் குற்றச்சாட்டிற்கு திமுக பதிலடி!!! | TVK Vijay | DMK | Kumudam News

விஜய் குற்றச்சாட்டிற்கு திமுக பதிலடி!!! | TVK Vijay | DMK | Kumudam News

கருரை நோக்கி உங்கள் விஜய் | TVK Vijay Campaign | Kumudam News

கருரை நோக்கி உங்கள் விஜய் | TVK Vijay Campaign | Kumudam News

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News

விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News

30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: காத்திருந்து பழிவாங்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெபத்திற்கு சென்றவர்கள் மீது தாக்குதல்: நெற்றியில் குங்குமம் பூசி மிரட்டல் - பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு!

திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாடிக்கையாளரைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டிய வங்கி மேலாளர்.. பீளமேட்டில் செல்போன் வீடியோவால் பரபரப்பு!

கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.