ரூ.900 கோடி முதலீடு.. உலகின் 6 முன்னணி நிறுவனங்கள்.. ஒப்பந்தங்களின் முழு விவரம்
உலகின் 6 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உலகின் 6 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
''இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Bank Loan Fraud Case in Chennai : வெளிநாடு சென்றிருந்தவரின் வங்கி கணக்கிலிருந்து கடன் பெற்று மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Intel Company Layoffs 2024 Announced : ஜூன் மாத காலாண்டு முடிவில் இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை பதிவு செய்து இருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் பங்குகளும் 19% வரை சரிவை சந்தித்தன. இதனால் மீண்டும் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இன்டெல் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
Kirti Vardhan Singh on Indian Students Died in Abroad : கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு வகைகளில் மரணம் அடைந்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது.