K U M U D A M   N E W S

நொய்டா சர்வதேச ஏர்போர்ட் பிரமாண்டம்! “7 கோடி பயணிகள்! | PM Modi | Noida Airport | Kumudam News

நொய்டா சர்வதேச ஏர்போர்ட் பிரமாண்டம்! “7 கோடி பயணிகள்! | PM Modi | Noida Airport | Kumudam News

புதிய சர்வதேச விமான நிலையம்… பிரதமர் தொடக்கம்! | PM Modi | Noida Airport | Kumudam News

புதிய சர்வதேச விமான நிலையம்… பிரதமர் தொடக்கம்! | PM Modi | Noida Airport | Kumudam News

இதுக்கு பேரு தான் Medical Miracle ..! மூளைச்சாவு அடைந்த பெண்ணை காப்பாற்றிய சாலை | Kumudam News

இதுக்கு பேரு தான் Medical Miracle ..! மூளைச்சாவு அடைந்த பெண்ணை காப்பாற்றிய சாலை | Kumudam News

"தவறுதலாக நடந்துவிட்டது"- தந்தையைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது!

லக்னோவில் நீட் (NEET) தேர்வு எழுதச் சொல்லி தந்தை கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் | Kumudam News

உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் | Kumudam News

புர்கா அணியாததால் ஆத்திரம்: மனைவி மற்றும் 2 மகள்களைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புர்கா அணியாததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pushkar Singh Dhami | திருப்பதியில் உத்தரகண்ட் முதல்வர் சாமி தரிசனம் | Kumudam News

Pushkar Singh Dhami | திருப்பதியில் உத்தரகண்ட் முதல்வர் சாமி தரிசனம் | Kumudam News

திருமண விழாவில் சோஃபா கவரால் மோதல்; தொழிலாளி நேர்ந்த கொடூரம்!

உத்தரப் பிரதேசதில் இருக்கைகள் மற்றும் சோஃபாக்களில் பயன்படுத்தப்பட்ட கவர்களின் நிறம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே வாலிபர் செய்த நூதனச் செயல்!

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் குளிப்பது போன்று ரீலிஸ் வெளியிட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்.. மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசத்தில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.