#BREAKING || அன்னபூர்ணா விவகாரம் - "அவமதிப்பு.." ராகுல்காந்தி விமர்சனம் | Kumudam News 24x7
பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி சிக்கலை தீர்க்க கோரிய வியாபாரிக்கு அவமதிப்பு தான் மிச்சம் - ராகுல்
பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி சிக்கலை தீர்க்க கோரிய வியாபாரிக்கு அவமதிப்பு தான் மிச்சம் - ராகுல்
கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோயில் கட்டுமானம் - இடித்து அகற்றம்
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sitaram Yechury Passed Away : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பாஜக நிர்வாகி விஜயதரணி இரங்கல் தெரிவித்துள்ளார்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் அடிப்படையிலேயே மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதியை நேரில் சந்தித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளித்துள்ளார்
Actor Aegan Like Vijay Sethupathi in Kozhipannai Chelladurai : சீனு செஞ்ச நல்ல விஷயம்.. தம்பி ஏகன் விஜய் சேதுபதி மாதிரி.. முகத்துக்கு நேர சொன்ன காமாட்சி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்ச்சை சொற்பொழிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை, பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது
3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது. அரசியலில் உள்ளே வரும் அவருக்கு இளைஞர் பட்டாளம் ஆதரவாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (செப்.12) அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்ஜிஆர் போல் விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், எம்ஜிஆரின் எண்ணமும் சிந்தனையும் அண்ணாமலையிடம் இருக்கிறது என்று பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, மருத்துவமனையில் பி.டி.உஷா தன்னை சந்தித்ததற்கு பின்னால், அரசியல் இருந்தது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி பிளவுக்கு விஜய் தான் காரணமா?
Actor Vijay Sethupathi Hosting Bigg Boss Season 8 Tamil Promo : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இதனையடுத்து விஜய் சேதுபதியின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.